இந்த போட்டிகளில் கலந்து கொள்ளவதற்காக இங்கிலாந்து அணி நேற்று சென்னை வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியபோது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு முதற் கட்ட கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆறு வருடங்களாக 'அர்ஜுனா விருது' பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி இருந்த இவருக்கு, தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நானும் கேப்டன் விராட் கோலியும் நல்ல நணபர்கள். அவர் இந்தியாவில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். நான் துணைக் கேப்டடனாக தொடர உள்ளேன்.
வாஷிங்டன் சுந்தர் ஒரு நூற்றாண்டு கிரிக்கெட் வீரர் அவர், கபில் தேவ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டராக மாறுவார் என்று அவரின் தந்தையும் முன்னாள் ரஞ்சி வீரருமாக எம்.சுந்தர் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரை தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நெட் பவுலராக பந்து வீச பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
3-வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தாலும் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு 10 முதல் 15 ஓவர்கள் பேட்டிங் செய்ய தயாராக இருந்தேன் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாருக்கும் அனுமதியில்லை.
இந்திய வீரர்கள் யோ யோ டெஸ்ட்ல் தேர்ச்சி பெறவதோடு 2 கி/மீ ஓடும் புதிய டெஸ்ட்டிலும் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி