
தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன், சட்டமன்ற தேர்தலில் அல்ல… 2024 மக்களவை தேர்தலில். இப்போது இது பற்றி எதுவும் சொல்ல முடியாது, ஏனெனில் அதற்கு இன்னும் காலங்கள் இருக்கின்றன.
அகமது படேல், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகராக இயங்கியவர்!
ப.சிதம்பரம் முன்வைத்த வாதங்களை தேர்தல் ஆணையம் சீரியஸாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காவிட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் காங்கிரஸ் தயாராக…
கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்தத் தேர்தலில் கடும் நெருக்கடி கொடுத்ததை வெற்றியாக பா.ஜ.க. நினைக்கலாம். ஆனால் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு அனுதாபத்தை இது உருவாக்குகிறது
அகமது படேல் தோற்றால், காங்கிரஸின் தலைமைக்கு கிடைத்த பேரதிர்ச்சியாக இருக்கும். துரும்பைக் கட்டி மலையை இழுக்கும் அரசியலை பா.ஜ.க. செய்கிறது.