
ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
தன்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம்…
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், “அ.தி.மு.க பிரச்னையில் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி…
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க – அ.தி.மு.க சரிசமமான பலத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும்…
தமிழ்நாடு என்று கூறியதற்காக அ.திமு.க-வினரை எப்படி பிரிவினைவாதிகள் என்று சொல்கிறீர்கள் என்று அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை தமிழக பா.ஜ.க தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனது வாதத்தை…
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றால் நீக்கவும் அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி…
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் ஜன.10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.
தி.மு.க-வின் 19 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதன்கிழமை தி.மு.க அரசை விமர்சித்தார்.
பா.ம.க தி.மு.க-வுடன் கூட்டணி வாய்ப்புகளை ஆராய்வது பற்றிய பேச்சுக்கள் வெளிவரும் நிலையில், அ.தி.மு.க பிளவுபட்டுள்ளது என்ற அன்புமணி ராமதாஸ் கருத்துக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் கொந்தளிக்கின்றனர்.
நீட் வழக்கில் 6 மாத அவகாசம் கோரும் திமுக, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மாணவர்கள், பெற்றோரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், அ.தி.மு.க அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதால், அந்த கடிதத்தை ஒ.பி.எஸ் தரப்பு கைப்பற்ற தயாராக…
அ.தி.மு.க 4ஆக உடைந்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சி நாங்கதான் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி…
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் வசிக்கும் ஒருவர் தனது தேயிலைத் தோட்டத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது மிரட்டல்…
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை முன்மாதிரியாகக் கொண்டு, 2023-ல்பா.ஜ.க உட்பட பல கட்சிகள் தமிழகத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள உள்ளன.
விதிகளை மீறி அதிமுக கட்சி தலைமை அலுவலகம் பெயரில், அதிமுக முத்திரையைப் பயன்படுத்தி தாங்கள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழனிசாமி…
டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க-வில் இணைந்ததால் அ.ம.மு.க கரைகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.