
எதிர்க் கட்சிகள் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும் அதிமுகவை உன்னத நிலைக்கு நானே அழைத்துச் செல்வேன் என்று சசிகலா…
தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களில் லுலு மால் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், லுலு மால் வருகையால், சிறு, குறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்…
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய…
அதிமுக உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடந்த நிலையில், அதிமுக தலைமை, கட்சியின் 75 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள்ல் எந்த மாற்றமும் இல்லாததால்,…
I will start my political tour soon -VK sasikala: திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம், உங்களுடைய அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா?…
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவை, அம்மாவுடனான (ஜெயலலிதாவுடனான) அவரது தொடர்பைக் குறிப்பிடும் வகையில், அவருடைய ஆதரவாளர்களால் சின்னம்மா என்று…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருபுறம் சென்னையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றால், மறுபுறம் டெல்லியில் அமலாக்கத்துறை டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்துகிறது.…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற சக பெண் தொழிலாளியை காலணிகளால் தாக்கியதாக அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு கொண்டுந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவைத்த நிலையில், விலையில்லா கறவை மாடு, நாட்டுக் கோழி வழங்கும், முந்தைய அதிமுக…
ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முதல்வர் விளக்கம் அளித்தார். குறு, சிறு…
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்க இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது
சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்று உரிமையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று…
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெண்களின் பாதுகாப்புக்காக அதிமுக சார்பில் பெண்களுக்கு சேஃப்டி கிட்ஸ் என்கிற தற்காப்பு…
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்…
பணவீக்கம் உயர்வு, உள்ளாட்சி அமைப்புகளில் வருவாயில் சரிவு ஆகியவற்றைக் காரணம் காட்டி சொத்து வரி உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கோபிநாத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் திருவேற்காட்டில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை…
தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை கூட உள்ள நிலையில், சொத்து வரி உயர்வு, வன்னியர்கள் 10.5% உள் ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட விவகாரங்களை சட்டப்பேரவையில் எழுப்பி திமுகவை திணறடிக்க…
நான் டெல்லிக்கு சென்று யார் காலிலும் விழுந்து எனக்கு இது செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் சென்றேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல என்று…
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று கேள்வி எழுப்பி அறிக்கை விடுத்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.