
பாகிஸ்தான் பத்திரிகையாளரான அரூசா அலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே அமைதி நிலவிட விரும்பியவர் என்றும் அமரிந்தர் சிங்குனான அவருடைய அழகான புனிதமான நட்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசுபொருளாக…
நிச்சயம் 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். பாஜகவுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என சொல்லவில்லை
நான் விரைவில் ராஜினாமா செய்வேன். காங்கிரஸில் தொடரும் எண்ணம் இல்லை. மூத்தவர்கள் தான் கட்சிக்கு முக்கியமானவர்கள். மூத்த தலைவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
Nationa News Update : சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
இரண்டு நாள்கள் டெல்லியில் தங்கிட திட்டமிட்டுள்ள அமரீந்தர், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தி அடைந்தார்.
மாலையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
நாம் பலமாக இருந்தால் மற்றவர்கள் ஒருமுறைக்கு மூன்று முறை யோசிப்பார்கள்
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை…
பாலகோட் தாக்குதல் குறித்து ஒரு ஆதாரத்தை கூட இதுவரை யாரும் வெளியிடவில்லையே
முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்