
ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்; அதனால் அ.ம.மு.க போட்டியில்லை என டி.டி.வி தினகரன் அறிவிப்பு
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாடிக்கை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
கே.எஸ்.பாரத் இந்திய அணியில் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார். இத்தனை நாட்களாக பெஞ்ச்-ஐ தேய்ச்சவருக்கு இப்போது தான் வாய்ப்பு கனியப்போகிறது.
தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பில் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச்…