
இந்திய ராணுவத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 40 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
ராணுவ ஆயுதப் படையில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 419 பணியிடங்கள்; டிப்ளமோ அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் பிரிவில் பல்வேறு வகையான நாய்கள் பயிற்சி பெற்று பணியில் உள்ளன. லாப்ரடோர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய்கள் பணியில் உள்ளன.
இந்திய நிறுவனங்களிடம் இருந்து சிறிய போர்க்கப்பல்கள், விமான எஞ்சின்கள் போன்றவற்றை ரூ.76,390 கோடிக்கு கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை ஒப்புதல்; இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுப்பு
கொரோனா காரணமாக, ராணுவ வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறததால், விரக்தியில் இருக்கும் உ.பி இளைஞர்கள்; வயது வரம்பை தளர்த்த கோரிக்கை
On Republic Day parade 6 Army contingents showcase the different uniforms worn and weapons carried by soldiers through the decades…
Explained: In militant attacks, long Poonch ops, concerns and very few answers: காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் நடவடிக்கை வெள்ளிக்கிழமை வெற்றியின்றி பன்னிரண்டாவது நாளை…
J&K: Poonch operation still on, Army death toll goes up to 9: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது; இதுவரை பலியான…
China has deployed troops in considerable numbers across Ladakh: Army Chief M M Naravane: லடாக் முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தியுள்ள…
Three more sightings of drones in Jammu; security agencies on alert: இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்…
Who are the world’s top military spenders, lataest SIPRI report: அமெரிக்கா மொத்தம் 778 பில்லியன் டாலர்களையும், சீனா 252 பில்லியன் டாலர்களையும், இந்தியா…
இராணுவத்தில் உண்மையான சமத்துவத்தை கொண்டுவருவதற்கான மனநிலையின் மாற்றத்தின் அவசியத்தை உச்சநீதிமன்றம் எடுத்துரைத்தது.
இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு முப்படை தலைமைகளின் தளபதி பொறுப்பா? இல்லை, இல்லவே இல்லை. பாதுகாப்பு செயலாளர் பற்றி கேள்விபட்டதுண்டா?
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு படைத் தலைவர்(சி.டி.எஃப்) மற்றும் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ( பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த பொது ஊழியர்) கூட்டாக பாதுகாப்பு அமைப்பை நிர்வகிக்கிறார்கள்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
ராணுவத்தினரால் கொல்லப்பட்ட காலீத்தின் சகோதரர் உருக்கம்
நாட்டுக்காக போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்க முடியும் என, மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன