
முன்னதாக, என்சிபியில் இருந்து மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டார்.
சொகுசு கப்பலில் போதைப்பொருள் கைப்பற்ற வழக்கு; போதிய ஆதாரம் இல்லை என ஷாரூக் கான் மகன் ஆர்யன் கான் விடுவிப்பு
எந்த அதிகாரியும் அல்லது அதிகாரிகளும் அவர்களின் தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படவில்லை
Cruise raid case: Phone chats not proof enough that accused supplied drugs, says court: கப்பல் போதைப்பொருள் வழக்கு; வாட்ஸ் அப் அரட்டைகளை…
Bombay HC grants bail to Aryan Khan: கப்பலில் போதைப்பொருள் வழக்கு; ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
Aryan Khan bail hearing adjourned for Oct 27: Key arguments made in Bombay HC today: போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாரூக் கான்…
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மகாராஷ்டிரா அரசு உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கோரிக்கை விடுத்துள்ளார்.