
பிடன் – மோடி சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்; பொது இடத்தில் நடனம் ஆடிய ஈரானிய தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை; பெஷாவர் தாக்குதல்; போலீஸ்…
நூசா பூங்காவில் தகராறு செய்ததற்காக மைக்கேல் கிளார்க் மற்றும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோ ஆகியோருக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான ஒரு பெரிய உதவித்தொகை திட்டத்தைக் கொண்டுள்ளது, இதில் ஆண்டுக்கு $200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகவும்…
பண்ட்டின் உடல்நிலை சீரடைந்து வரும் நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
பிரிஸ்பேன் ஹீட் வீரர் நெசரிடம் புத்திசாலித்தனமான பீல்டிங் இருந்தபோதிலும், அவரது முயற்சிகள் ரசிகர்களாலும் நிபுணர்களாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாக தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் அரங்கேறியது.
தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியா தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி தற்போது தரவரிசையில் நல்ல முன்னிலையில்…
பிக் பாஷ் வரலாற்றில் இதற்கு முன் 2015ல் ஸ்டார்ஸுக்கு எதிராக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 57 ரன்களை எடுத்தது குறைந்த ஸ்கோராக இருந்தது.
தோல் புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2500க்கும் மேற்பட்ட நபர்கள் ஆஸ்திரேலிய கடற்கரையில் கூடினர்.
நாய் குரைத்ததால் ஆத்திரம் அடைந்து, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பெண்ணைக் கொன்ற இந்தியர்; 4 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் கைது
விசா விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்திய மாணவர்கள் கோரிக்கை; கேன்சர் விழிப்புணர்வுக்காக நிர்வாண போட்டோ ஷூட்… இன்றைய உலகச் செய்திகள்
மெல்போர்ன் நகரில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.
அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், இந்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை.
கேப்டன் ரோகித் சர்மா, ‘ஐபிஎல்லில் அழுத்தத்தின் கீழ் விளையாடிய வீரர்களுக்கு, அழுத்தத்தை கையாள்வது பற்றி கற்பிக்க முடியாது’, என்று தெரிவித்துள்ளார்.
கேப்டன் ரோகித் சர்மா ஒரு முக்கியமான இன்னிங்ஸின் போது முற்றிலும் தொடர்பில்லாதவராக இருந்தார். அரையிறுதியில், 42 டாட் பால்களை (7 மெய்டன் ஓவர்கள்) சாப்பிடுவது முன்னணி தொடக்க…
செஃப் நங்கியா பெரும்பாலும் இந்திய அணியின் அதே விமானத்தில் பயணம் செய்கிறார். அடிலெய்டில் உள்ள டீம் ஹோட்டலுக்கு அருகிலுள்ள குடியிருப்பில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.