
The newly-minted Tambaram and Avadi police c commissionerates are all set to get 20 patrol vehicle Tamil News: அடர் சிவப்பு…
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு புதிய மாநகர காவல் ஆணையர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
மனுவை ஏற்று விசாரித்த உயர்நீதிமன்றம், பரிசுப் பொருள்கள் வழங்கியதாக திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மீதான புகாரை, தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும் என கூறியதோடு,…
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை வலியுறுத்திவரும் நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி டாங்கியை தயாரித்துள்ளது.
ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கரில் அமையவுள்ள இந்த…