
தமிழில் தடையற தாக்க, தீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா கடைசியாக அஜித்தின் அசல் படத்தில் நடித்திருந்தார்.
Tamil Serial Update : சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடும்போது விஜே பாவனா, தான் இனிமேல் விஜய் டிவிக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
இந்த டான்ஸ் நம்பருக்கு ஆடாத பிரபலங்களே இல்லாத நிலை தற்போது உருவாகிவிட்டது.
பாவனாவை பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்த்து உருவ கேலி செய்தனர் நெட்டிசன்கள். ஆனால், அவற்றையெல்லாம் புன்னகையோடு கடந்தார் பாவனா.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே பாவனா. சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை…
நடிகை பாவனாவின் திருமணம் இன்று (திங்கள் கிழமை) கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்றது. அவர் தன் காதலரும், கன்னட திரைப்பட தயாரிப்பாளருமான நவீனை மணந்தார்
இந்த நிலையில், மீண்டும் இன்று ஜாமீன் கேட்டு திலீப் வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.
அந்த இரண்டு நபர்களில் ஒருவர் மிகத் தெளிவாக தமிழ் பேசியிருக்கிறார். அந்த நபர், வக்கீலிடம் பேசிய போது, அடிக்கடி ‘மேடம்.. மேடம்’ என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறார்.
இருப்பினும், தான் மஞ்சுவை பிரிந்ததற்கு, பாவனா தான் காரணம் என்று திலீப் உறுதியாக நம்பியதாகவே கூறப்படுகிறது.
ஆதிக்கம் படைத்தவர்களின் அதிகார துஷ்பிரயோகமானது, மலையாள சினிமாவிலும் உள்ளது.
நடிகர் திலீப்பின் படப்பிடிப்பில், பல்சர் சுனியும் இருப்பது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியானது