
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,521 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு 2019யைக் காட்டிலும் 2022இல் தேர்வு எழுதாதவர்களின்…
வினாத்தாள்கள் வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூம்கள் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்; பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
இந்த திருப்புதல் தேர்வு பொதுதேர்வை போலவே ஒரே வினாத்தாளாக தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது
Tamil nadu govt exam board release guidelines to whatsapp unit test for 12th students: பன்னிரண்டாம் வகுப்புக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்…
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாட தேர்வு…
‘தேர்வுகள் குறித்த கலந்துரையாடல் 2021’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புதன்கிழமை உரையாடினார்.
classes 5 to 8 School Examination News : ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய அறிவிப்பினை வெளியிடுவார்
தேர்வு எழுதுவோரின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகமானோருக்கு வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.
TN Plus 2 Exam: நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு இயற்பியல், கணிதம், உயிரியியல் , வேதியியல் போன்ற பாடத்திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன
10 12 board exam dates 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் என்று கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
பள்ளி கல்வித் துறை ஜூலை 16-ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு, ஸ்டேட் போர்டு தேர்வு முடிவுகளை அறிவித்தது.
Tamil nadu schools exams cancelled: கல்லூரி மாணவர்களும் ஏதேனும் விகிதாசாரத்தில் அவர்களின் தேர்வுகளும் ரத்துச் செய்யப்படாதா? என எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…
பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த…
SSLC exam hall ticket : 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்…
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது…
Coronavirus : இதற்கிடையே, 1 முதல் 8-ம் வகுப்புக்கு தேர்வு இல்லாமலே ‘ஆல் பாஸ்’ என அறிவித்திருக்கிறது உத்திர பிரதேச அரசு.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 7276 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8,16,359 மாணவ மாணவிகள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர்.
TNUSRB Scam: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய போலீஸ், சிறை வார்டன் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Pariksha Pe Charcha 2020 Date and Time: பொதுத்தேர்வு குறிப்புகள், தேர்வு பயம் நீங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்டவைகளை, பிரதமர் மோடி மாணவர்களிடையே இன்று நடைபெற உள்ள…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.