
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது.
தமிழ்நாட்டின் மீதும், தனது ரசிகர்கள் மீதும் எப்போதும் தனி பாசம் வைத்துள்ள தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று அறிவித்தார்.
Suresh Raina latest interview about MS Dhoni: தன்னால் இன்னும் 4, 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறியுள்ள சிஎஸ்கே அணியின் முன்னணி…
CSK captain MS Dhoni latest Tamil News: டெல்லியில் தங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் வீடு சென்ற பின்னரே தான் தனது…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கை இன்னும் நீறுபூத்த நெருப்பாக உள்ள நிலையில், மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் லோகோகூட தனது ஜெர்சியில் இருக்கக் கூடாது என்ற மொயீன் அலியின்…
”தரவரிசைப்பட்டியலில் எந்த இடத்திலும் இருந்தாலும் சரி, களத்தில் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.”