
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது.
சென்னையில் நடைபெறும் இந்த திருவிழாவில் 25 கல்லூரிகள் பங்கு பெற உள்ளது. 30 போட்டிகள், 25 பயிற்சி பட்டறைகள் என ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய…
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர் கல்வித்துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 18 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பை இழக்கவுள்ளது.
Trichy college student Mysterious death case Tamil News: திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவி விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவியின் பெற்றோர்…
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை திட்டமிட வேண்டும் என உயர் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த ஆண்டு போலவே 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட…
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் ஆன்லைன் முறை மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் இந்த தேர்வுகள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி…
மேலும், விவரங்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம்.
கல்லூரி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இரண்டு/மூன்று வாரங்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளரமுறையில் தற்போது 2020-21ம் கல்வியாண்டிற்கான இணைய வழி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் http://www.tngasa.in என்ற…
TNGASA – 2020: 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 சேர்க்கை இடங்களுக்கு, இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்குகிறது.
Colleges in Chennai : டி ஜி வைஷ்ணவ கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கான நேர்காணலை, வீடியோ கான்பரன்சிங் முறையில் திட்டமிட்டுள்ளது.
Online admission in colleges : அரசு கலை & அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது
UGC Guidelines 2020: செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதி ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்க யுஜிசி முடிவு செய்துள்ளது.
NIRF ranking 2020: கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை நடைமுறைகள், தேர்ச்சி விகிதம், எல்லை மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக…
பல கல்லூரிகள், மே மாதத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இளம் வயதினருக்கு கல்வியை எந்தளவுக்கு தருகிறமோ, அதன் அடிப்படையில் ஆயுட்காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாக கூற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான தேவை குறைந்து கொண்டிருந்தபோது, GO-92 அரசு ஆணை செயற்கையான தேவையை உறபத்தி செய்ததாக நீதிபதி சந்துரு கூறுகிறார்.
Suicide in chennai college : அரசு வேலை கிடைத்த பின்னரும், தான் பணியாற்றிய தனியார் கல்லூரிக்கு சென்ற ஆசிரியை ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட…