
கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான கோவிட்-19 பாதிப்பின் விகிதங்கள் மூன்று டோஸ்களை காட்டிலும், நான்காவது டோஸுக்குப் பிறகு குறைவாக இருந்தன.
XE variant of coronavirus: மும்பையில் ஒரு நோயாளிக்கு XE வகை கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது Omicron இன் துணை வகையாகும். இருப்பினும்,…
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐ.நா ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை WHO இடைநிறுத்தியுள்ளது, ஒரு ஆய்வின் மூலம் உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சிக்கல்கள் என்ன, பாரத்…
தடுப்பூசி, முகக்கவசம் கட்டாயமில்லை; கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான கோவிட் XE, முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இது, கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை காட்டிலும் அதிவேகமாக பரவக்கூடியதாக தெரிகிறது.
இந்தியாவில் 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்போது கொரோனாவுக்கான Corbevax தடுப்பூசியைப் பெறலாம், இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Biological-E ஆல் தயாரிக்கப்படுகிறது. அது என்ன,…
நாம் மாவட்ட அல்லது மாநில அளவில் உற்று நோக்கினால் சில முக்கியமான பிரச்சனைகள் அங்கே நிலவுவதை உணர முடியும். முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் ஆனால் நாம் நம்முடைய…
விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
ஒரு பேரிடரின்போது சமூக குழுக்கள் எவ்வாறு எழுச்சி பெற்று ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்பதை கொரோனா வெளிப்படுத்தியது என ரிது சக்சேனா கூறுகிறார்.
கொரோனா தொற்று காலத்தை நாம் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால், சோதனை மேற்கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மொத்தமாக பாசிட்டிவ் விகிதம் 6%க்கும் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 165.90 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான வயது வந்தோரில் 95% பேர் முதல் டோஸையும், 75% பேர் இரண்டு டோஸ்களையும்…
1918ம் ஆண்டின் காய்ச்சல் பெருந்தொற்றின் கடைசி அலையுடன் நிபுணர்கள் ஒப்பீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.இந்த அனுமானத்துக்குப் பின்னுள்ள அறிவியலைப் பார்க்கலாம்.
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் கொரோனா சிகிச்சைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், ஆன்டிவைரல்கள் அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் பயன்பாடு மற்றும் முகக்கவசம் பற்றிய அரசின் பரிந்துரைகள் இங்கே.
மருத்துவமனைகளில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 1600 முதல் 2600 வரை மட்டுமே உள்ளது. ஜனவரி 9ம் தேதி துவங்கி ஜனவரி 19ம் தேதி வரை 75 ஆயிரம்…
Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 19th January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
தற்போது வரை 3.45 கோடி குழந்தைகளுக்கு முதல் தவணை கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை அடுத்த 28 நாட்களில் செலுத்தப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தடுப்பூசி பாஸ் அல்லது ஆதாரத்தை பெற தடுப்பூசி செலுத்துவதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இந்த நடவடிக்கைக்கு பாரிஸ், மார்செய்ல்ஸ் மற்றும் போர்டாக்ஸ்…
இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் செய்யப்படும் சோதனைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நாளொன்றுக்கு 1,50,000-க்கு குறையாமல் சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Latest Tamil news தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழப்பு
medRXiv தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஐதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
அரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது? வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…