
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ் கர்ணனை விடுவிக்குமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த…
உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிஎஸ் கர்ணன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
நீதிபதி கர்ணன் சென்னையில் தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை….
இந்திய எல்லையைத் தாண்டி “நேபாள் அல்லது வங்கதேசம்” சென்றிருக்கலாம்….
நீதித்துறை வரலாற்றிலேயே நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லவிருப்பது இது தான் முதல்முறை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎஸ் கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிஎஸ் கர்ணன் உத்தரவு