
பொங்கல் படைப்பதற்காக பயன்படுத்தப்படும் பன்னீர் கரும்பு மூன்றில் ஒரு பகுதியை தமிழக அரசு கொள்முதல் செய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் வந்த யூடியூபர் டி.டி.எஃப் வாசனைப் பார்க்க கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அவருடைய ஆதரவாளர்களை விரட்டி அடித்த போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது 5…
சிதம்பரம், சீர்காழியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தண்ணீர் வடிவதற்கு தாமதமாகி வருவதால், சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபமாக ஒருமையில் பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
அண்ணாமலையை மிரட்ட நினைத்தால் திமுக ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும்: பாஜக மாநில பொதுச் செயலாளர் எச்சரிக்கை!
கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என திமுக பொதுச்…
Stalin visit to Cuddalore Heavy Rainfall in Tamilnadu அதன் முதல் கட்டமாக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.
கொலை வழக்கில் சரணடைந்த திமுக எம்.பி ரமேஷுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி செந்தில்குமார், பாமகவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளைத்தான் திமுக இணைத்துள்ளார். ஆனால், அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்தோ பாமக வேட்பாளரையே அலேக்காக தூக்கி அதிமுகவில் இணைத்திருக்கிறார்.…
தீ விபத்து ஏற்பட்டு சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகையால் மூடியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை…
பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை…
கடலூர் மாவட்டம், பன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கி கிளையை நடத்தி வந்த பலே ஆசாமிகளை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில்…
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழகத்தில் கடலூர், சேலம், காயல்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் அதிரடி சோதனையில்…
திட்டக்குடி தாலுக்காவின் நிர்வாக செயலாளர், துப்புரவு மேற்பார்வையாளர் ஆகியோரை கடலூர் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்துள்ளார்.
Chennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.