
‘மாண்டஸ்’ புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து 25 விமானண்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக கடல் நீர் வீட்டிற்குள் புகுவதால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் ஈடுபட்டுள்ளனர்.
மாண்டஸ் புயலினால் நேற்று முதல் தொடரும் கடல் அலை சீற்றத்தால், சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது.
மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு
அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu News, Tamil News Updates, IPL 2022 Latest News May 11 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து…
சூப்பர் சூறாவளிகளால் இந்தியா, பங்களாதேஷில் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு; ஆம்பன் புயல்களின் தரவுகளோடு புதிய ஆய்வு எச்சரிக்கை
புயல் ஒடிசா அல்லது ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பில்லை. ஆனால் கரையோரத்திற்கு இணையாக கடலில் நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Asani Cyclone update: அசானி புயல் திங்கள்கிழமை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். காற்று மணிக்கு 118 முதல் 220 கி.மீ வரை வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக இது போன்ற பல திவீர புயல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் , காரைக்கால் போன்ற பகுதிகளில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய…
காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Free hot meals for Chennai slum dwellers : டிசம்பர் 6 முதல் 13ஆம் தேதி வரை 5.3 லட்சம் குடும்பங்களில் உள்ள 26 லட்சம்…
புரெவி புயல் காரணமாக தமிழக அரசு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமாநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
Cyclone Puravi Tamil Nadu News: புரெவி புயலால் சென்னை உட்படத் தமிழகம் எங்கும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை.
cyclone puravi Latest status : மேற்கு – தென்மேற்காக தென்தமிழ்நாடு கடற்கரையை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கடக்க வாய்ப்புள்ளது
Chennai Weather: டிசம்பர் 1, 2, 3 ஆகிய தினங்களில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது காற்றழுத்த பகுதியாக மாறி வலுப்பெற்று தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது என்று வானிலை மைய…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.