
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஜூன் 12 கூட்டத்தில் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர்.
தூத்துக்குடி அண்ணா சிலை அருகே மின்சாரம் தாக்கி பலியான கணவரின் மரணத்துக்கு பெண் ஒருவர் நீதி கேட்டு போராடி வருகிறார்.
பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சி – தி.மு.க எம்.பி வில்சன்
தமிழ்கத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் “பராசக்தி ஹீரோடா” என்ற போஸ்டர் தி.மு.வி-னர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.
கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் கைகோர்த்து வளர்ந்தன. அரசியல்வாதி-திரைக்கதை எழுத்தாளர் என பன்முக வித்தகரான இவர் தனது 94ஆவது வயதில் காலமானார்.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் 19 பேருக்கும் ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.
பசும்பொன்னில் அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன். அருகில் விவேக் நின்றுகொண்டிருப்பதை போன்றே இருந்தது; பூச்சி முருகன்
“குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு 10கிலோமீட்டர் நடந்து சென்ற கொடுமைக்கு, தமிழக அரசே பொறுப்பு” – கே.அண்ணாமலை
மல்யுத்த வீராங்கனைகள் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நோபல் பிரிக்ஸ் இயங்கிய அதே விலாசத்தில் உதயநிதி அறக்கட்டளை இயங்கிவருகிறது என அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார்.
கரூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மடத் தலைவர்கள், தங்கச் செங்கோலை மட்டுமல்ல, தங்களைக் காத்துக் கொள்ள நவரத்தினம் பதித்த செங்கோலையும் தருவார்கள் – பேரறிஞர் அண்ணா
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
செந்தில் பாலாஜி ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடவுள் முருகனை ஏன் இழுக்க வேண்டும்; திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த, அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்தால், அந்த போராட்டத்தில் வி.சி.க பங்கேற்கும் – திருமாவளவன்
2ஜி ஊழல் முறைகேடு வழக்கில் இருந்து ஆ. ராசா உள்ளிட்டோரை விடுவித்தது விதிமீறல் என சி.பி.ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைமையிலான 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஜூன் 20ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஒரு வருட தி.மு.க ஆட்சியின் 5 முக்கிய சாதனைகள் பற்றியும் 5 விமர்சனங்கள் பற்றியும் விவரிக்கிறது இந்த பதிவு
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் திரளானோர் கலந்து கொள்ள வலியுறுத்தி, ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், அகில இந்தியத் தலைவர்கள்…