
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாங்கள் வேட்பாளரை அறிவிச்சிட்டோம். தேர்தலுக்கு போறோம். நாங்க ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் கே.என்.…
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
திருவள்ளூர் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், கட்சி தொண்டர்கள் நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால்…
அரசு மருத்துவமனைகளில் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளரான சு.ஆ.பொன்னுசாமி கண்டனம்…
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தி.மு.க எதிர்த்து வந்த நிலையில் தற்போது அதில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என உயர் கல்வித்துறை…
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்க மறுத்ததால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதுபோல் தற்போதும் சிலருக்கு வீழ்ச்சி தொடங்கியுள்ளது என தி.முக. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா…
“எந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்கிறார்? வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் ‘தமிழகம்’ என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடா. இவர் பெரிய பாவாணார்! கண்டுபிடித்துச் சொல்கிறார்” என்று…
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க – அ.தி.மு.க சரிசமமான பலத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும்…
தி.மு.க கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டி; வேட்பாளரை தேசிய தலைமை அறிவிக்கும் – கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு ஆளுநரை அவதூறாக விமர்சித்த தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு…
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு சட்ட ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 14, 1969 அன்று, அப்போதைய முதல்வர் சிஎன் அண்ணாதுரையின் கீழ், சென்னை மாநிலம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.
தி.மு.க சார்பில் நடந்த கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.
திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் குடியரசு தலைவர். ஆளுநருக்கு எதிரான மனுவை சீல் செய்யப்பட்ட கவரில் குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம் -டி.ஆர்.பாலு
கவர்னர் ஆர்.என்.ரவியின் எல்லைமீறல் மாநிலங்கள் முழுவதும் பா.ஜ.க.,வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்ட ஒரு வடிவத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அவர்கள் பா.ஜ.க அல்லாத அரசாங்கங்களுடன் தொடர்ந்து மோதலில்…
‘திராவிட மாடல்’ போன்ற வார்த்தைகளை ஆளுனர் ஆர்.என். ரவி புறக்கணிப்பார் என்று தமிழக முதல்வர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களை விடுவித்து எல்லை…
பொங்கலுக்கான தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் சமீபத்திய அழைப்பிதழ்களில் மாநில அரசின் சின்னம் இல்லை, மத்திய அரசின் சின்னம் மட்டுமே உள்ளது
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GetoutRavi என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஒரு வருட தி.மு.க ஆட்சியின் 5 முக்கிய சாதனைகள் பற்றியும் 5 விமர்சனங்கள் பற்றியும் விவரிக்கிறது இந்த பதிவு
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
ஸ்டாலின், பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி கட்சிகள் 23 ஆம் தேதி…
காவிரி உரிமை மீட்பு பயணத்தில் திரளானோர் கலந்து கொள்ள வலியுறுத்தி, ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், அகில இந்தியத் தலைவர்கள்…