Enforcement Directorate

Enforcement Directorate News

The ED has summoned Kavitha for questioning on March 10
டெல்லி கலால் வரி ஊழல்.. சிக்கிய பினாமி.. சிக்கலில் முதல்வர் மகள். பறந்த சம்மன்

குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கவிதா, “இந்த அரசியல் வேட்டை எனக்கானது அல்ல. என் தந்தையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஹவாலா புகார்.. ஜோய் ஆலுகாஸ் நிறுவனத்தில் ரெய்டு.. ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்

திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட ஜோய் ஆலுகாஸ் நகைக் குழுமத்தின் பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜாஃபர் சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜாஃபர் சேட் மனைவி பர்வீன் ஜாஃபர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்புள்ள…

அதிக அதிகாரங்கள்; நீளும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள்

மோடி அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, மற்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை விட ஊழல் என்று சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை மிக அதிக கவனத்துடன் பின்தொடரும் அமலாக்கத்துறை

ஹெரால்ட் ஹவுஸ் யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல் வைப்பு – அமலாக்கத்துறை நடவடிக்கை

புது டெல்லியில் உள்ள காங்கிரஸுக்குச் சொந்தமான ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியன் வளாகத்தை, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முன் அனுமதியின்றி திறக்கக் கூடாது என அமலாக்கத்துறை இயக்குநரகம்…

சோனியா காந்தியிடம் விசாரணை முடிந்த கையோடு இ.டி., ரெய்டு!

சோனியா காந்தியிடம் விசாரணை முடிந்தவுடன், டெல்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஆக.2) சோதனை நடத்தினார்கள்.

முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட் வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி…

இ.டி விசாரணைக்கு வந்த சோனியா; போராட்டம் நடத்திய ராகுல் கைது

அமலாக்கத்துறை தரப்பில் சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி ஊர்வலமாக…

சிஎஸ்ஐ தலைமையகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

சிஎஸ்ஐ தென் கேரள பிஷப் தர்மராஜ் ராசலம், மருத்துவக் கல்லூரி இயக்குனரும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான டாக்டர். பென்னட் ஆப்ரஹாம்…

நேற்று என்.ஐ.ஏ; இன்று இ.டி: திருச்சி சிறையை முற்றுகையிட்ட மத்திய ஏஜென்சிகள்

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த பரபரப்பு அடங்குமுன் இன்று (ஜூலை 21) மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய…

இ.டி விசாரணைக்கு ஆஜரான சோனியா: மத்திய அரசு மீது காங். புகார்

பல எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள் கூட்டறிக்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தனது அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியான பழிவாங்கும் நவடிக்கையை…

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு – டெல்லி கோர்ட்

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை இயக்குநரகம் நடவடிக்கை

பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிஹாப் இந்தியா அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி விசாரணையின் பகுதியாக, பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப்…

ஆம்வே: ரூ757.77 கோடி சொத்துகள் முடக்கம்… மோசடியில் சிக்கியது எப்படி?

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் பிரமிட் மோசடியை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம்வே நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. பிரமிட், எம்எல்எம் திட்டங்கள்…

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கைது; அமலாக்கத் துறை சொல்லும் குற்றங்கள் என்ன?

பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக மகாராஷ்டிர அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அமலாக்கத் துறையின் வழக்கு என்ன? அண்டர்வேர்ல்டு உலகத்துடன் என்ன தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது?

மெர்கண்டைல் வங்கி முன்னாள் தலைவரின் ரூ. 293.91 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத் துறை நடவடிக்கை

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.