
குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கவிதா, “இந்த அரசியல் வேட்டை எனக்கானது அல்ல. என் தந்தையை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட ஜோய் ஆலுகாஸ் நகைக் குழுமத்தின் பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜாஃபர் சேட் மனைவி பர்வீன் ஜாஃபர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான ரூ.14.23 கோடி மதிப்புள்ள…
மோடி அரசாங்கத்தின் வருகைக்குப் பிறகு, மற்ற மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை விட ஊழல் என்று சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை மிக அதிக கவனத்துடன் பின்தொடரும் அமலாக்கத்துறை
புது டெல்லியில் உள்ள காங்கிரஸுக்குச் சொந்தமான ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியன் வளாகத்தை, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முன் அனுமதியின்றி திறக்கக் கூடாது என அமலாக்கத்துறை இயக்குநரகம்…
சோனியா காந்தியிடம் விசாரணை முடிந்தவுடன், டெல்லியில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஆக.2) சோதனை நடத்தினார்கள்.
தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த முன்னாள் டிஜிபி ஜாஃபர் சேட்டிற்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி…
அமலாக்கத்துறை தரப்பில் சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் எம்.பி.க்கள் ராகுல் காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி ஊர்வலமாக…
சிஎஸ்ஐ தென் கேரள பிஷப் தர்மராஜ் ராசலம், மருத்துவக் கல்லூரி இயக்குனரும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டவருமான டாக்டர். பென்னட் ஆப்ரஹாம்…
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்த பரபரப்பு அடங்குமுன் இன்று (ஜூலை 21) மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய…
பல எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள் கூட்டறிக்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தனது அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியான பழிவாங்கும் நவடிக்கையை…
சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி…
பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிஹாப் இந்தியா அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி விசாரணையின் பகுதியாக, பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப்…
மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் பிரமிட் மோசடியை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆம்வே நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. பிரமிட், எம்எல்எம் திட்டங்கள்…
பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக மகாராஷ்டிர அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அமலாக்கத் துறையின் வழக்கு என்ன? அண்டர்வேர்ல்டு உலகத்துடன் என்ன தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது?
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.