
2015ம் ஆண்டு கேடோப்ரோஃபென் மருந்திற்கு முதலில் தடை விதித்த மாநிலம் தமிழகம் மட்டுமே. வல்லூறுகள் அதிகமாக வாழும் பகுதியான நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல்…
ஈஷா அறக்கட்டளை நிறுவனர், ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாள்களில் 30,000 கி.மீ சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு லண்டனில்…
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் இயற்கையை பாதுகாத்தல் தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 849.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த பட்ஜெட்டில் அறிவித்தது தமிழக அரசு.
செங்கற்கல்லை சுட இரவும் பகலுமாக எரிக்கப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து கிளம்பிய புகை இன்று பலரின் சுவாசக்குழாயில் நஞ்சாக நிற்கிறது.
100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்ற இறக்கமான வெப்பநிலையை கொண்டுள்ள கடல் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் பவளப்பாறையை மறு உற்பத்திக்கு பயன்படுத்தி, நர்சரியில் வளர்க்கப்பட்ட பவளப்பாறை உயிரினங்களை அங்கே இடம் மாற்றலாம் என்ற முடிவு…
உலக நாடுகளின் அரசுகளே முன் வந்து கொள்கை ரீதியாக மாற்றங்களை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தி, அழிவின் விளிம்பில் இருக்கும் பூமியை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது சரியான…
உலகத்தில் வேறெந்த நிலப்பரப்பில் வளரும் தாவரங்களின் வேர்களைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய, நீளமான வேர்களைக் கொண்டுள்ளது இந்த சூழலில் வாழும் தாவரங்கள்
நாள் ஒன்றுக்கு 40 கிலோ கடற்புல்லை மட்டுமே உட்கொள்ளும் கடல்பசு, உலகில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களிலும், ஒரே ஒரு தாவர உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.…
தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு.…
1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சாராமதி மலைத் தொடர்களில் முதன்முறையாக க்ளவ்டட் லெப்பர்ட் எனப்படும் பெரிய புள்ளிச் சிறுத்தை…
49 வயதில் தான் நீச்சல் கற்றுக் கொண்டார் என்றாலும், இன்றைய சூழலில் இந்தியாவில் அழிந்து வரும் பவளப்பாறை திட்டுகள் குறித்த மிக முக்கியமான ஆவணப்படத்தில் பெரும் பங்காற்றியுள்ளார்.
Avvai Shanmugi fame Ann Andra on World Environment Day இதன்மூலம், வாடிக்கையாளர்கள் சுத்தம் செய்து வைத்திருக்கும் பாக்ஸ்களை பெற்று, பிறகு சேகரித்தவற்றை மீண்டும் சுத்தம் செய்து,…
சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என, தமிழகத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினிடம்…
. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த…
சுற்றுச்சூழலுக்காக பாடுபடும் பெண்களுக்கு இந்த பட்டத்தை சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சி.
கடந்த 10 ஆண்டுகளாக செந்தலைக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களால் கூட அதன் கூடுகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை
இந்தியாவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலேயே 1000 மடங்கு கூடுதலாகத் தமிழ்நாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காரீயம் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது