
பெரிய வணிகக் கப்பல்கள், இராணுவ சோனார்கள் அல்லது டிரில்லிங் ஆகியவற்றிலிருந்து வரும் சத்தம் டால்பின்களின் நல்வாழ்வை கடுமையாக பாதிக்கும். எப்படி என்பது இங்கே.
1980 களின் முற்பகுதியில் முதன்முதலில் கவனிக்கப்பட்ட ஓசோன் படலத்தின் சிதைவு, காலநிலை மாற்றம் வருவதற்கு முன்பு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக இருந்தது.
இந்த குறுங்காடு, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ளது சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆனால் உண்மையாகவே, இதோட மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாய்-…
நானோ டுடே இதழில் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு கண்டுபிடிப்புகளின்படி, உயிரினங்களில் உள்ள நானோ பிளாஸ்டிக்குகளின் அளவைக் கண்டறிந்து அளவிட ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு…
Chennai Tamil News: சென்னை கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த ஐந்து சதுப்பு நிலங்களின் சேர்க்கையுடன், இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது, இது தெற்காசியாவில் எந்த நாட்டிலும் இல்லாதது.
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 வெளியீடு; கடைசி இடத்தில் இந்தியா; பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம் நாடுகளுக்கு இந்தியாவை விட அதிக மதிப்பெண்கள்
2015ம் ஆண்டு கேடோப்ரோஃபென் மருந்திற்கு முதலில் தடை விதித்த மாநிலம் தமிழகம் மட்டுமே. வல்லூறுகள் அதிகமாக வாழும் பகுதியான நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் முதல்…
ஈஷா அறக்கட்டளை நிறுவனர், ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாள்களில் 30,000 கி.மீ சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு லண்டனில்…
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மற்றும் இயற்கையை பாதுகாத்தல் தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 849.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த பட்ஜெட்டில் அறிவித்தது தமிழக அரசு.
செங்கற்கல்லை சுட இரவும் பகலுமாக எரிக்கப்பட்ட மரக்கட்டைகளில் இருந்து கிளம்பிய புகை இன்று பலரின் சுவாசக்குழாயில் நஞ்சாக நிற்கிறது.
100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்ற இறக்கமான வெப்பநிலையை கொண்டுள்ள கடல் பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் பவளப்பாறையை மறு உற்பத்திக்கு பயன்படுத்தி, நர்சரியில் வளர்க்கப்பட்ட பவளப்பாறை உயிரினங்களை அங்கே இடம் மாற்றலாம் என்ற முடிவு…
உலக நாடுகளின் அரசுகளே முன் வந்து கொள்கை ரீதியாக மாற்றங்களை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தி, அழிவின் விளிம்பில் இருக்கும் பூமியை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது சரியான…
உலகத்தில் வேறெந்த நிலப்பரப்பில் வளரும் தாவரங்களின் வேர்களைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய, நீளமான வேர்களைக் கொண்டுள்ளது இந்த சூழலில் வாழும் தாவரங்கள்
நாள் ஒன்றுக்கு 40 கிலோ கடற்புல்லை மட்டுமே உட்கொள்ளும் கடல்பசு, உலகில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களிலும், ஒரே ஒரு தாவர உண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.…
தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு.…
1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சாராமதி மலைத் தொடர்களில் முதன்முறையாக க்ளவ்டட் லெப்பர்ட் எனப்படும் பெரிய புள்ளிச் சிறுத்தை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.