
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு, திங்கள்கிழமை வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.…
நாஞ்சில் சம்பத், பாஜக- வினரை பொறுக்கி என்று குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்ட செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.…
சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட மணமகள் இளமதி நேற்று மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, போலீஸார் இளமதியை…
பழங்குடியினருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் மாணவர் சந்திரனுக்கு இடம் கிடைக்காததால் அவருடைய கனவு சிதறிப்போயிருக்கிறது.
‘ஷாலினியின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ3 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
MohammadYaasin எனும் ஹேஷ் டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது
சிறுவன் யாசினை சந்தித்த ரஜினிகாந்த்
ஈரோட்டியில் சாலை ஓரத்தில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த சிறுவனை ரஜினி மக்கள் மன்றத்தினர் சந்தித்தனர். அப்போது தனக்கு உதவிகள் எதுவும்…
ஈரோடு மண்டல திமுக மாநாடு நிறைவுரையில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சொடுக்கு போடும் நேரத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க முடியும்’ என்று குறிப்பிட்டார்.
திமுக.வின் முன்னணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் முகாமிட்டிருக்கும் ஈரோடு நோக்கியே அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
ஈரோடு மண்டல திமுக மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள்.
ஈரோடு மண்டல திமுக மாநாடு 2 நாள் நிகழ்ச்சிகளாக நடக்கிறது. இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியவற்றை தொடர்ந்து நிறைவில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
ஈரோடு மற்றும் தஞ்சையில் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் இரு நிகழ்வுகள் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. திமுக, அமமுக இடையிலான போட்டி இது!
தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா?