
தந்தை பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் காங்கிரஸிற்கு திரும்ப முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ். சம்பத்தின் மகன், சிவாஜியின் போர்வாள், ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் சாதி குறித்து இழிவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன், மேடையில் இருந்த தி.க தலைவர் கி.…
மேகதாது அணை பிரச்சினையில், நாங்கள் 100 சதவீதம் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுடைய விமர்சனம் குறித்து சமூக ஊடகங்களில் என்னமாதிரியான…
வைகோ, கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இப்படி துரோகி, பச்சோந்தி, பாவிகள் என்று கடுமையான வார்த்தைகளால் உக்கிரமாக பேசிக்கொள்வது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது.
தேர்தல் களத்தில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறதோ?
TNCC Election Committees: தேர்தல் குழுக்களில் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே இடம் பெறும் வகையில் ராகுல் காந்தி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
S Thirunavukkarasar vs EVKS Elangovan: திருநாவுக்கரசர் சீண்டினால், இது குறித்து வெளிப்படையாக இளங்கோவன் ஆதரவாளர்கள் பேசுவார்களாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மரகதம் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.
இளங்கோவன் மாற்றப்பட்டு, திருநாவுக்கரசன் தலைவர் பதவிக்கு வந்த பின்னர், குஷ்புவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.