
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 221 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியில் 2,000 ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை மக்கள் சென்று அவர்களது பயண…
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகிறது.
சென்னையில் செல்லப்பிராணி வளர்க்கும் மக்களுக்கு தேவையான சேவைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளது.
இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 281 பள்ளிகளில் மொத்தம் 25,474 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் கவனத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல்; ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில் இருதரப்பும் ஒப்புதல்
இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு
வருமானம் குறைவாக இருக்கக்கூடிய அம்மா உணவகங்களை மூடுவதற்கு ஆய்வு செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நூறு வருட பழமையான நாடக கொட்டகையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்தது.
சொத்து வரியை செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
சென்னை கடற்கரைகளில் விற்பனையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களைப் தவிர்ப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகரப் பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதி குறித்து ஆலோசிக்க மாநகர போக்குவரத்துக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை மக்களை வடகிழக்கு பருவமழையில் இருந்து காப்பாற்ற சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள பருவமழை ஏற்பாடுகள் என்ன? வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிப்பது எப்படி? மேயர் பிரியா விளக்கம்
சென்னை மாநகராட்சியில் டிப்ளமோ, எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 58 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மாநகரப் பகுதியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை கிராமங்கள் சேர்க்கப்படும் என்று தமிழக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தற்போது சென்னையிலுள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.