
மழை நீர் வடிகால் பணி பகலில் நடப்பதால் வெயினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஸ்டீபன்சன் சாலை மற்றும் கணேசபுரத்தில் பாலங்கள் கட்டும் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
வீட்டில் ஓட்டப்பட்டுள்ள க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தண்ணீர் அல்லது சொத்த வரி செலுத்தலாம், அல்லது புகார் தெரிவிக்கப்படும்; சென்னை மாநகராட்சி புதிய வசதி
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான அரையாண்டு காலத்தின் முதல் 15 நாட்களில் குடிமைப் பிரிவு ₹290.62 கோடியை வசூலித்துள்ளது.
மீஞ்சூர், வெள்ளலூர், திருநாகேஸ்வரம் மற்றும் முடிச்சூர் ஆகிய இடங்களில் வெளிவட்டச் சாலையில் (ORR) உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும்.
காலை நடைபயிற்சி செய்ய இடமில்லாமல் முதியவர்கள், பெண்கள் அவதிப்படுவதால், பூங்காவை திறந்து பொதுமக்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.
லூப் ரோட்டில் சாலையோரம் வைக்கப்பட்டிருக்கின்ற மீன் கடைகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அதனை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் வரி செலுத்துவதை உறுதிசெய்ய நாளை (ஏப்ரல் 9-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் இரண்டு வார அறிக்கையின்படி, முந்தைய வாரங்களில் சேகரிக்கப்பட்ட 75 டன்களில் இருந்து 87.4 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ், ஐ.ஐ.டி, தேசிய சட்டப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும் – சென்னை…
இந்திய ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உள்ளார்.
ஒரு மாதத்திற்குள், 365 சாலைகளை ரூபாய் 40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் 844 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ராயபுரத்தில் 1.9 லட்சம் குடும்பங்களும், திரு.வி.க.நகரில் 2 லட்சம் வீடுகளும் உள்ளதால், தினமும் சுமார் 1,350 டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 560 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னையில் 15 மண்டலங்களில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகள் சொத்து வரி பாக்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 221 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.