
ஒரு மாதத்திற்குள், 365 சாலைகளை ரூபாய் 40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் 844 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ராயபுரத்தில் 1.9 லட்சம் குடும்பங்களும், திரு.வி.க.நகரில் 2 லட்சம் வீடுகளும் உள்ளதால், தினமும் சுமார் 1,350 டன் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 560 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னையில் 15 மண்டலங்களில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான சொத்துகள் சொத்து வரி பாக்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரை 100க்கு 98.75 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மெரினா 98.1 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், திருவான்மியூர் 92.92 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 221 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மாநகராட்சியில் 2,000 ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை மக்கள் சென்று அவர்களது பயண…
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகிறது.
சென்னையில் செல்லப்பிராணி வளர்க்கும் மக்களுக்கு தேவையான சேவைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சி புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளது.
இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 281 பள்ளிகளில் மொத்தம் 25,474 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் கவனத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்காவின் சான் ஆண்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல்; ரிப்பன் மாளிகையில் நடந்த கூட்டத்தில் இருதரப்பும் ஒப்புதல்
இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு
வருமானம் குறைவாக இருக்கக்கூடிய அம்மா உணவகங்களை மூடுவதற்கு ஆய்வு செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நூறு வருட பழமையான நாடக கொட்டகையை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீட்டெடுத்தது.
சொத்து வரியை செலுத்தாதவர்கள் வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
சென்னை கடற்கரைகளில் விற்பனையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் டம்ளர்களைப் தவிர்ப்பதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.