
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
சோனாலி போகத் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் உதவியாளர்கள் இருவரும் 10 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட உள்ளனர்.
நடப்பாண்டில் மட்டும் நுஹ் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரியில் இருந்து 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 4.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
105-year-old Rambai from Haryana made history by clocking a time of 45.40s to win at the National Open Masters Athletics…
வெப்ப அலை காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்கள் பல மணி நேரம் மின்தடையை சந்தித்து வருகிறது.
ஹரியானா அரசியலில் நுழையும் ஆம் ஆத்மி கட்சி; மூத்த ஐஏஎஸ் அதிகாரியை கட்சியில் சேர்க்க திட்டம்
சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலின, பட்டியல் பழங்குடி மக்கள் இடையே இத்தகைய மதமாற்றம் அதிக தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சியாக, பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசு, கிராமப்புறங்களை குறிவைத்து பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது
தனது இடங்களில் ஒருவர் பூஜை, தொழுகை என மதச்சடங்குகள் செய்தால் பிரச்சனையில்லை. இந்த நோக்கங்களுக்காக மட்டுமே மத வழிபாட்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறாரா அல்லது பாஜக-ஆர்எஸ்எஸ் பள்ளியை நடத்துகிறாபா என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக டிராக்டர்களை டெல்லிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் மூலம் டிராக்டர்கள் விற்பனை கணிசமான அளவிற்கு வேகமாக…
Six covid deaths an hour in Haryana கோவிட் -19 நோயாளிகளில் 62 சதவீதம் பேர் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 38 சதவீதம் பேர் கிராமங்களைச்…
கமிஷன் முகவர்கள் வேளாண் பொருளாதாரத்தில் சிக்கலான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது – இந்த கட்டுரை பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து…
ராகுல் காந்தி பாட்டியாலாவின் சனூரில் தனது கடைசி பேரணியை முடித்த பின்னர், ஹரியானா எல்லையை அடைய டிராக்டரை ஓட்டினார். ஆனால், பேரணி 1 மணி நேரம் பெஹோவா…
ரேபிட் டெஸ்ட்களில் கொரோனா பாஸிட்டிவ் காட்டினாலும் பி.சி.ஆர். கிட்கள் மூலமாகவே அதனை உறுதி செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு ஹரியானா திரும்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும் பஞ்சாப்,…
உள்ளூர் மக்கள் போர்வெல்லுக்கு பக்கத்தில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டிய போது, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அச்சத்தாலும் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது
இந்தியாவின் அரசியலமைப்பு அமைச்சரவை, முதல் அமைச்சர் பற்றியே பேசுகிறது. துணை முதல்வர் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.
மாநில தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநில பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசினால் காங்கிரஸ் மீண்டு வரும் – தலைவர்கள் கருத்து
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.