
ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதலுக்கு ஈடாக வெளிநாட்டு பணம் அனுப்புவதன் மூலம் தனது மகன் கார்த்திக்கு உதவுமாறு முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம்…
உயிரிழந்த கைதி மஞ்சுவின் கழுத்தை புடவையால் இறுக்கி அதிகாரிகள் இழுத்துவந்ததை கண்டதாகவும் முக்கிய சாட்சியங்களை கூறினார்.
கைதி மஞ்சுவிற்கு நிகழ்ந்த கதி உனக்கும் நிகழும் என கண்காணிப்பாளர் தன்னை மிரட்டியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மஞ்சு ஷெட்டியை சிறைத்துறை அதிகாரி ஒருவரும், 5 பெண் போலீஸாரும் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிறைக் காவலர்கள் தாக்கியதில் பெண் கைதி பலியானதையடுத்து, சிறையில் மூண்ட கலவரத்தில் இந்திராணி முகர்ஜியாவுக்கும் பங்கு.