
Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: நிற வெறி, பாலாதிக்க வெறி, சாதி வெறி, மத வெறி,…
துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமகாமி, ஷின்சோ அபே மீது அதிருப்தி இருந்ததாகவும், அவரைக் கொல்ல விரும்பியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர் தப்பிக்க…
இந்தியாவில் தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என இந்திய – ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் பிரதமர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.
ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முழு நிதி உதவியோடு இந்த தொழில் நுட்பத்தில் 30 இந்தியர்களுக்கு உயர் தொழில்நுட்ப படிப்புக்கு ஆண்டுதோறும் ஏற்பாடு
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே செல்லும் வழியில் உள்ள குடிசை பகுதிகளெல்லாம் அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டது