
தமிழகம் 15 லட்சம் ஆண்டுகால மனித வரலாற்றைக் கொண்ட ஒரு நிலப்பரப்பு. இந்த நிலப்பரப்பின் தொன்மையை அறிய, முறையான அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.
கீழடியில் கண்டறிந்த சித்திர எழுத்துக்கள் சிந்து சமவெளி ஸ்கிரிப்ட் மறைவதற்கும், தமிழ் பிராமி ஸ்கிரிப்ட் உருவாதற்க்கும் இடையில் வரையப்பட்டதாய் உள்ளது என்று தெரிவித்தார்.
கீழடிக்குப் பிறகு ஆய்வு தொடங்கப்பட்ட சனோலி என்கிற பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, குஜராத் மாநிலத்தின் வாட் பகுதியும் பாதுகாக்கப்பட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என…
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
ஸ்ரீராமன் வந்த பிறகு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவரை மாற்ற வேண்டும் என நீதிபதிகளிடம் கீழடி ஆய்வு பணிகளுக்கு நிலம் கொடுத்த சந்திரன் புகார் அளித்துள்ளார்
கீழடியில் கண்டுடிபிடிக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுக்கு முந்தையது என ராஜ்யசபாவில் கனிமொழி கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பதிலளித்தார்.