
ஹெலிகாப்டரை விழுங்கும் மீன்; போலியான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த கிரண்பேடி; ட்ரோல் செய்த நெட்டிசன்கள்; விளக்கம் அளித்து கிரண் பேடி மீண்டும் பதிவு
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். விழாவின்போது மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு…
பிரபஞ்சம் ஓம் என்று சொல்வதாக நாசா பதிவு செய்துள்ளது என இணையத்தில் உலவும் ஒரு போலி வீடியோவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தனது டுவிட்டர்…
கிரண் பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை, இன்றைய வானிலை, அரசியல் தலைவர்களின் சந்திப்புகள், மேலும் பல முக்கிய செய்திகளை படித்திட
கிரண்பேடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு
Madras High court Judgement: கிரன் பேடி புதுவை அரசின் செயல்பாடுகள் தொடர்பாக அன்றாடம் அறிக்கை பெற முடியாது.
Kiran Bedi: கிரண்பேடியின் பதிவுக்கு முதல்வர் தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எங்களுடைய கோரிக்கைகளுக்கு அவரும் ஒப்புதல் அளித்துள்ளதால், கடந்த 6 நாட்களாக நடைப்பெற்று வந்த தர்ணாவை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்
தர்ணாவின் இரண்டாம் நாளான இன்று சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளது.
ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவர்களையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் பணிகளை மேற்கொண்டார். புதுச்சேரியில் இன்று முதல் ஹெல்மெட்…
தேவநீதி தாசை பணியிலிருந்து நீக்கவேண்டும் அவரை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
முதல்வர் நாராயணசாமி தற்போது வரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை
கிரண்பேடி அதிரடி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அதிரடியான அட்வைஸுக்கும் பெயர் பெற்றவர் போல! ‘கணவர் அடித்தால் திருப்பித் தாக்கு’ என்கிறார் அவர்.
ரூபா இந்த முடிவை அதே தைரியத்துடனும், அதைன பொருட்படுத்தாமல் மனதிடத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என கிரண்பேடி தெரிவித்தார்.
புதுவை நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
நியமன எம்எல்ஏ-க்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது’ என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.