
Tamil Nadu News, Tamil News Updates, Omicron Latest News 23rd January 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள…
Tamil Nadu health Minister ma subramanian: No full lockdown after Pongal Tamil News: பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை…
புத்தாண்டுக்குப் பிறகு கோவாவில் இருந்து திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு கோவாவில் இருந்து திரும்பிய அனைவரையும் கண்டறியும் பணியில் உள்ளோம்.
பள்ளி, கல்லூரிகள் மூடல் உட்பட ஆரஞ்ச் அலர்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்
ஆக்ஸிஜன் விநியோக கருவிகள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை பராமரிக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து…
Tamil News Update : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் அக்டோபர் 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News : ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் இருபாலர் கூட்டுக் கல்வி முறைக்குத் தடை.
செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறக்க…
Latest Tamil News : 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்தியா 65-வது இடத்தில் இருக்கிறது.
Latest Tamil News : 10 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் பாதிப்பின் அளவு அதிகமாக இருப்பதால், அம்மாநிலங்களில் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தவேண்டும்.
பொதுமக்கள் தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Latest Tamil News மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள்ளேயும் 50% பயணிகளுடன் பேருந்துகள் ஓடத் தொடங்கின.
தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது பஸ் போக்குவரத்து 50% இறுக்கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கைக் கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
“பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்” என திமுகவினருக்கு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி திருவல்லிக்கேணி தொகுதி கோயில் குருக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழக்கியிருப்பது திமுக மீது விமர்சனங்களை வைத்தவர்கள் உள்பட…
summer tips: கற்றாழை, முல்தாணி மெட்டி, காபித்தூள் கலந்த ஃபேஸ்பேக் முகத்தை பொலிவு பெற செய்யும்
ஒடிசாவை சேர்ந்த 40 வயதான ரஞ்சன் சாஹூவும் வேலையிழப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர். வேலையிழப்பினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்பட்ட நிலையில், தற்போது, சுமார் 70 பேருக்கு வேலை வாய்ப்பு…
Tamilnadu corona lockdown new rules, today and tomorrow all works allowed: இன்று சனிக்கிழமை (08.05.2021) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (09.05.2021) இரண்டு நாட்கள்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.