
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!
செக்கானுர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கால் மேடு உள்ளிட்ட கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜி.டி.பி.சிதைந்து வருகிறது. நாட்டில் வேலையிண்மை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை விண்ணை முட்டுகிறது. இன்னும் எத்தனை வழிகளில் பாஜக அரசு நாட்டை கொள்ளை…
தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 270 கிராமங்கள் பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது
மேட்டூர் அணை திறப்பு: டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Chennai high court : 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கும் பயன்படாது. சம்பா சாகுபடிக்கும் பயன்படாது என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு போல, காவிரியில் அதிக அளவு…
கர்நாடகாவில் இருந்து காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய…
12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் நிலை என்ன ? விவசாயிகள் கவலை
மேட்டூர் அணை நிலவரம் : மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர் வெளியேற்றம் அளவு 1 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிலவரம்…
Mettur Dam: மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து…
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேட்டூர் அணை நீர் திறப்பு: தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு…
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைந்துள்ளது
மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு நேற்று தாண்டியதை தொடர்ந்து நீர் திறப்பு அளவு அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்திறப்பு மொத்தமாக 30 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு…
மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என்பதால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டி வருவதால் கூடுதல்…
காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும்,நீர் இருப்பு83.33 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
சேலம் மேட்டூர் அணையில் இருந்து 2 வருடங்களுக்கு பிறகு பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து நீரை தமிழக முதல்வர் பழன்சாமி திறந்து வைத்தார். மேட்டூர்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.