
தமிழகத்தில் பள்ளிளுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி பொதுத்தேர்வு நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான தியேட்டர்,…
5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்புக்…
Minister Sengottaiyan : பள்ளிகளில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் வகையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, ஒரு துறையின் செயலாளரை, எந்த துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதிக்க இடம், நேரம் அறிவித்த அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு மாறான ஒரு கருத்தை…
தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வைஃபை வசதி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெற்று…
பள்ளிக் கல்வித்துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ளார். அதில், *நடப்பு கல்வியாண்டில் புதியதாக 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். *பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர்…