
2018ஆம் ஆண்டு துவங்கிய இந்த மக்கள் நீதி மையம் என்ற கட்சி, 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் டுவிட்டர் பக்கத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சில தவறான நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
அரசு மருத்துவமனைகளில் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளரான சு.ஆ.பொன்னுசாமி கண்டனம்…
பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் இந்தியா இந்நேரம் முன்னேறி இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் சினேகன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சியில் உள்ள மணல் குவாரிகளை மூடுவது குறித்தும், உத்தமர்சீலி கிராமசபை கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசனை…
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் இதுவரை ஆண்டுக்கு 4 முறை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும்…
மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனை கலைஞானி என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு மநீம கட்சியைக் கண்டுகொள்ளாமல் தவித்துவிட்டதாக மநீம நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தில் தோல்விக்கு பிறகு, பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் 9 பேர், இனி அரசியல் வேண்டாம் நற்பணி…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்ட மக்கள் நீதி மய்யம்; வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மனு
Kamal Haasan announces new appointments, to also be MNM General Secretary; மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்; தலைவர், பொது செயலாளர்…
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும்…
சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மநீம தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் அரசியல் மரபை உரிமை கோருகிறார். கமல்ஹாசன் அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசு என…
முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அரசியலில் இறங்குவதை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவர் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவாரா? அல்லது புதிய கட்சிகளுடன்…
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி விருப்பமனு அறிவிப்பே மிகவும் வித்தியாசமானது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கமல்ஹாசன் அறிவிப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெளியே…
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதில்லை என்று முடிவெடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நண்பர் என்ற முறையில் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?” என்று ஆளும்…
அமைச்சர் கடம்பூர் ராஜு, “கமல்ஹாசன் தனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? நான் எனது சொத்துக் கணக்கு குறித்து வெள்ளை அறிகை வெளியிடத்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.