
சிகிச்சை முழுமையாக முடிவடையாத நிலையில் பெட்டிமுடிக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவர் தற்போது நியமக்காடு எஸ்டேட்டில் இருக்கும் சக தொழிலாளர்களின் பராமரிப்பில் இருக்கிறார்.
1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு அணைகளுக்கு இழுத்து செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் இரவு 08:55 மணிக்கு இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலத்தில், இந்த மாதம் முதல் குறிஞ்சி பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய அம்சம்…
உலகிலேயே காதலை வெளிப்படுத்த சிறந்த இடம் மற்றும் தேன் நிலவு செல்ல சிறந்த இடமாக கேரள மாநிலம் மூணாறு பகுதியை லோன்லி பிளானட் (Lonely Planet) இதழ்…