
தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. இது வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Myanmar Military Coup What is happening Inside Myanmar : கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூச்சி கட்சி 83% வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்றது
ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதம், 2015-2016ம் ஆண்டில் திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்த சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, முஸ்லிம்கள்…
இதுவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகளவில் மூன்று இனப்படுகொலை வழக்குகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை கொண்டாடும் நாளாக மே-1 அமைந்துள்ளது.
ரோஹிங்கியா போராளிகள் மியான்மர் மீது நடத்தி வரும் தாக்குதலை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.