scorecardresearch

Nagercoil News

கோவில் சிலைகளை கண் போல பாதுகாப்பது அரசின் கடமை – முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல்

கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புவன நந்தீஸ்வரர் கோவில் காணாது போய்விட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸகந்தர் சிலையை காணவில்லை – முன்னாள் ஐ.ஜி…

மாலத்தீவு தீ விபத்து; கன்னியாகுமரியைச் சேர்ந்த கணவன் – மனைவி மரணம்

மாலத்தீவு தீ விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த கணவன் – மனைவி மரணம்; உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

“விரலை நீட்டினால் வெட்டுவோம்”; பா.ஜ.க.,வுக்கு நாகர்கோவில் மேயர் பகிரங்க எச்சரிக்கை

நாகர்கோவில் மேயர் எதிர்க்கட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய காணொலி காட்சிகள் தீயாய் பரவிவருகினறன.

நாகர்கோவில் மாநகராட்சி கட்டடத்துக்கு கருணாநிதி பெயரா? எதிர்ப்பால் முடிவை மாற்றிய அரசு

நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு பழைய பெயரே தொடரும் என அரசு அறிவித்துள்ளதை, அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன

TN Urban local body election
ஜெயிச்சது தி.மு.க; ஆனால் மேயர் பதவிக்கு முட்டும் பா.ஜ.க: நாகர்கோவில் டென்ஷன்!

கன்னியாகுமரி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திமுக எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை பிடித்து இருந்தாலும் குமரியில் இன்னமும் ஒரு கட்சியை பார்த்து மிரள்வது என்றால் அது…

பாலியல் புகாரில் மீண்டும் சிக்கிய அதிமுக வி.ஐ.பி: கை நழுவும் நாகர்கோவில் மாநகராட்சி

நாஞ்சில் முருகேசன் ஏற்கனவே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது…

பெட்டிக் கடை ஓனர் டூ எம்.எல்.ஏ.: செக்ஸ் புகாரில் சரிந்த நாஞ்சில் முருகேசன் பின்னணி

Nanjil Murugesan Arrested: ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்த நிலங்களும் ஏக்கர் கணக்கில் இருக்கிறது. எல்லாம் இருந்தும் தவறான தொடர்பால் அவரது சாம்ராஜ்யம் சரிந்து போயிருக்கிறது.

Writer Ponneelan heart attack, ponneelan fall in ill, எழுத்தாளர் பொன்னீலன், பொன்னீலன் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சை, நாகர்கோயில், ponneelan admitted in hospital, kanyakumari, nagercoil, tamil writer ponneelan, senior writer ponneelan, tamil literature
எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உடல்நலக் குறைவு காரணமாக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காசிக்கு ஆதரவாக வாதிட மாட்டோம் – நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம்!

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பிக்கு புகார் செய்யவும் இந்த பிரச்சனை வெளி வந்தது.