
இயற்கை பேரழிவுகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஆந்திரா, பீகார், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேச மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்மானித்துள்ளது…
நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும்…
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது காற்றழுத்த பகுதியாக மாறி வலுப்பெற்று தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது என்று வானிலை மைய…
சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டியது.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை…
amit shah and Nivar Cyclone: மத்திய அரசு சார்பில் உதவிகளை செய்வதாக உறுதி அளித்தேன்
Nivar Cyclone Chennai கோபாலபுரம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட இரண்டு சமூக சமையலறைகள் தேவைப்படுபவர்களுக்கு உணவளித்தன.
பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.
நிவர் புயல் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வருவதால் வெள்ளநீர் தேங்குவதை தவிர்க்க வெள்ள நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி புதிய நவீன தொழில்நுட்ப இயந்திரங்களைப்…
சென்னையில் வெள்ள நீர் உடன் வீட்டுக்குள் பாம்பு புகுந்தால், மக்கள் பயப்படாமல் உடனடியாக உதவிக்கு அழைக்க வனத்துறை தொலைபேசி எண் அறிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் செம்பரம்பாக்கம் பகுதியில் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, சென்னையில் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “நிவர் புயல் புதுச்சேரி – சென்னை கடற்கரை இடையே மாமல்லபுரம் – கல்பாக்கம் இடையே இன்று (நவம்பர் 25) இரவு அல்லது…
நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், பல பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…
நிவர் புயலை எதிர்கொள்ளும் வகையில், முதல்வர் பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
Chennai Cyclone Cooking / Relief centres: சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பல பகுதிகளின் சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கர்னூல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிவர் புயல் காரணமாக முதல்வர் பழனிசாமி பொது விடுமுறை அறிவித்துள்ளதால் நவம்பர் 25, புதன்கிழமை என்னென்ன சேவைகள் பாதிக்கும் என்னென்ன சேவைகள் பாதிக்காமல் தொடர்ந்து வழங்கப்படும் என்ற…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.