
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன
எம்டபுள்யூசி2018 நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகமாகின்றன
ஃபோன் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நோக்கியா7 பிளஸ் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களம் இறங்குகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கெல்லாம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது தொடர்பாக மா.சுப்பிரமணியன் பேசினார்.
ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள்ராஜ்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் குவிந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
கோவை துடியலூரை அடுத்த செங்காளிபாளையம் பகுதியில் அட்டை பெட்டிகள் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசி தீ பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் இறங்கிவிட அங்கிருந்த…
இஸ்ரோவின் எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சென்னையில் போலியான ஆவணங்கள் கொடுத்து உருவாக்கப்பட்ட 1500 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கபட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு அதிகபட்சமாக 10.39 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போலீஸ் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு துணை தலைவர் சி. குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.