
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து பேசாமல் பாஜக மோடி அண்ணாமலை ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துருவின் நானும் நீதிபதியானேன் என்ற புத்தகம் குறித்தும் நீதிபதி சந்துருவின் அறியப்படாத பக்கங்கள் குறித்தும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர்…
சமுதாய சீரழிவிற்கு காரணமான மதுக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்ததற்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சியினர் நடத்தும்…
Pazha.nedumaran: “தமிழீழம் சிவக்கிறது” என்கிற நூலை 1993-ம் ஆண்டு பழ.நெடுமாறன் அச்சிட்டு வெளியிட்டார்.
ராணுவத்துக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் பற்றியும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள இந்த புத்தகங்களை புழக்கத்துக்கு அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும்.
தமிழக பிரச்சனைகளுக்கு ஒன்றுபட்டத் தீர்வினைக் காண முடியாமல் போயிற்று. டெல்லியும் நம்மை மதிக்கவில்லை
அண்மையில் புழல் சிறைவாசம் முடித்து ‘ரிலீஸ்’ ஆன வைகோவின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அதனால்தான் வெயில் தாங்காமல் விழுந்தார்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூலை 10-ம் தேதி கதிராமங்கலத்தில் தடையை மீறி நுழையும் போராட்டத்தை பல அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.