
ஜனவரி 2019 வரை பெப்சி நிறுவனத்தின் சேர்மனாக பதவியில் நீடிப்பார்
பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்ற அதிகாரிகள் வந்தனர்.
2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் நிகர மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை எப்படி எட்டியது – மக்களவையில் ராகுல்…
“திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜெயக்குமார்
ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்; அதனால் அ.ம.மு.க போட்டியில்லை என டி.டி.வி தினகரன் அறிவிப்பு
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாடிக்கை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு