
முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பதற்கு முன்பே 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதால், ஆளுநர் எடுத்த முடிவு…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 தமழர்கள் விடுதலை தொடர்பாக முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இயக்குனர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து ட்விட்டரை கலக்கி…
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் எம்.டி.எம்.ஏ விசாரணை அமைப்பு இன்னும் செயல்பட்டில் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு வழக்கறிஞர்…
பல்வேறு உடல் ஆபத்துகள் கொண்ட பேரறிவாளனை 90 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பேரரிவாளனின் தயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் .
கருணை மனுவை தீர்ப்பதற்கு ஆளுநருக்கோ அல்லது ஜனாதிபதியோ கால அவகாசம் விதிக்கப்படவில்லை.
இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார் பேரறிவாளன். அங்கு, சில நடைமுறைகளுக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வரும் திங்களன்று பேரறிவாளன் பரோலில் வெளியே வருகிறார். …
என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை
‘நரேந்திர மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா?’ என்று அவரிடம் கேட்கப்பட்ட போது…
7 போ் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்
7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நேற்று தான் கவர்னர் மாளிகைக்கு வந்து சேர்ந்தது
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
தமிழக அமைச்சரவை பரிந்துரை மூலம் எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளனர், அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய்ந்து விரைந்து முடிவு எடுக்கப்படும்
ஒரு கோடி குடம் பாலை தலையில் ஊற்றியதை போல எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
27 வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டும்
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது
பேரறிவாளனின் முகத்தை மறந்தவர்கள் கூட அற்புதம்மாளின் முகத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.