
தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ஆன்லைன் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உரையாற்ற இருந்த நிலையில், எதிர்ப்புகள்…
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…
எஸ் பிரபு ராம சுப்ரமணியன்: மனித உரிமைகள், கைதிகளின் வாழ்க்கை மற்றும் அதிகார அரசியல் பற்றிய கண்ணோட்டத்தை இந்த வழக்கு எனக்கு அளித்தது. ராஜீவ் காந்தி கொலைக்…
பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…
என் நம்பிக்கை என் அம்மா; புயலால் பாதிக்கப்பட்ட கடற்பயணத்தில் உயிர் காக்கும் பலகையாக இருந்தவர் என் அம்மா – பேரறிவாளன் உருக்கம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்; முடிவுக்கு வந்தது அற்புதம்மாளின் 31 ஆண்டுகால காத்திருப்பு
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; விடுதலை நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இங்கே
அரசியலமைப்பின் இந்த விதி ஒரு வழக்கில் முழுமையான நீதியை வழங்குவதற்கு நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. 142வது பிரிவு சட்ட வரைவில் 118 ல்…
A G Perarivalan’s release: he should live ‘happily hereafter’ says Justice K.T. Thomas Tamil News: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே டி…
Perarivalan case – Supreme Court Verdict Today- 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச…
AG Perarivalan released : ராஜூகாந்தி கொல்லப்பட்ட வழங்கில் 19-வயதான பேரறிவாளன், பிரதமரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருந்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கியதாக…
Perarivalan case – Supreme Court Verdict Today: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம்…
Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, Sri Lanka crisis, IPL 2022, Perarivalan case verdict – 18 May…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை மத்தி புலனாய்வு அமைப்பு விசாரித்துள்ள்தால், பேரறிவாளன் வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது, குடியரசு தலைவருக்கு மட்டுமே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது…
பேரறிவாளனுக்கு தடா நீதிமன்றம் 1998 இல் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனை 1999 இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும். குடியரசுத் தலைவர் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளவன் வழக்கு விசாரணையில், ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆளுநர் அதிகாரம் குறித்து அடுக்கடுக்காக பல்வேறு…
ராஜீவ் கொலை வழக்கு; பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.