
தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணி புரிவது மட்டுமின்றி தேவி தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் வகுப்பும் நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட தேர்வுக்கூட கண்காணிப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி போக்சோ சிறப்பு…
கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கேரளாவின் பாலக்காட்டில் 14 பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான உடல் பாகங்களை காட்டியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Oral sex doesn’t fall under ‘aggravated sexual assault’ in POCSO, says Allahabad HC: சிறுவனுடனான வாய்வழி உறவு மோசமான குற்றமல்ல; போக்ஸோ குற்றவாளிக்கு…
மேலாடையை நீக்காமல் தொடுவது பாலியல் வன்முறை அல்ல என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தோலுடன் தோல் தொடுதல் அவசியம்…
Coimbatore girl suicide Principal Meera Jackson arrested under POCSO மீரா ஜாக்சன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்…
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை விடுதலை செய்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது
12 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹாசினி விவகாரத்தின் வடு இன்னும் மறையாத நிலையில் , சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்ற…
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 பேர் குற்றவாளிகள் என்றும் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும்,…
பாதிக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான நீதி கிடைக்க இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசு
16 வயதிற்கு மேற்பட்டவர்களில் விருப்ப உறவானது பாலியல் குற்றம் இல்லை
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
மற்றொரு புறம் அந்த சிறுமியிடமும் சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து தில்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம்…
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் இருக்கின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த பாக்சோ சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சட்டப்பிரிவுகளில்…