
கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புவன நந்தீஸ்வரர் கோவில் காணாது போய்விட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸகந்தர் சிலையை காணவில்லை – முன்னாள் ஐ.ஜி…
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை டி.ஜி.பி நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன் மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை எனவும், குழுவில் உள்ள மற்ற…
Tamil Nadu’s Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில்…
சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்?
பொன் மாணிக்கவேலின் பணியை தடுக்கவே இதுபோன்ற புகாா்கள்
தாமாக முன்வந்து தகவல் கொடுத்தால் பாராட்டு கிடைக்கும்
வீட்டில் 21 தூண்களும், 7 பெரிய சிலைகளும் இருந்ததாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
கோவிலையே காலி செய்து வீட்டில் வைத்து இருக்கிறார்கள்.
மொத்த சிலைகளின் மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு முறையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் யோசனை செய்யப்படும் !
சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.