
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
ஏழு பேரின் விடுதலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் !
வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது.
‘எஸ்.வி.சேகரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தது உண்மைதான். அவரை கைது செய்ய வேண்டியது போலீஸாரின் வேலை’
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தன்னிடம் பேரம் பேசியதாகவும் அதை மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிஜேபி தன்னை வலுவான சக்தியாக மாற்றிக் கொள்ள தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக தன்னை வளர்த்துக் கொள்ள தீவிரமாக…