
தமிழக முன்னாள் கல்வித்துறை இயக்குனராக நெ.து.சுந்தரவடிவேலுவை முன்னாள் முதல்வர் காமராஜர் பணியமர்த்தியதற்கு முன்னதாக, அப்பதவி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பணியிடமாகவே இருந்தது.
Anna University News: தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பொறியியல் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு…
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, இந்திய தேசத்திற்கு எதிராக திட்டமிட்டு தவறான தகவல்களை சில கும்பல்கள் பரப்பி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.