
ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்து, நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு பொறுப்பாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இந்தச் சூழலில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று (ஜூலை 20) நடைபெற்றது.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் அவருடைய சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ராஜபக்சே சகோதரர்களுக்கு,…
அதானி குழுமத்திற்கு 500 மெகாவாட் மின் திட்டத்தை வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை உயர்…
மகிந்த ராஜபக்ச, நமல் ராஜபக்ச உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை; ஆர்ப்பாட்டகாரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக இலங்கை நீதிமன்றம் உத்தரவு
Ranil Wickremesinghe appointed as the new Prime Minister of Sri Lanka : இலங்கை பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் கிளர்ச்சியிலும் நிலைகுலைந்துள்ள நிலையில், ஐக்கிய…
நாட்டையும் மக்களையும் காக்க பாஜகவுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- தொல் திருமாவளவன்!
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் பிம்பத்தை தக்கவைத்துக் கொண்ட மகிந்த ராஜபக்சே, பொருளாதார பிரச்சனையில் சறுக்கினார்; அவரது அரசியல் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
இலங்கையில் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உத்தரவு, நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், அதன் பாதுகாப்புப் படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க முன்வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி…
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் அவருடைய மொத்த குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களை…
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா; அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை ஏற்க மறுப்பு
நான்கு நாள் பயணமாக சனிக்கிழமை இலங்கைக்கு சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய தளங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு…
உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுக்க அவசரநிலை தேவை என்று இலங்கை அரசாங்கம் கூறியது. ஆனால், இலங்கை அரசு தவறான…
தமது குடும்ப நலனுக்கு ஆதரவான – தமது செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பெருக்கும் அனைத்தையும் செய்ய ராஜபக்ச குடும்பம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்பது தெளிவு. ஆனால், குடும்ப…
புத்த சாசன, சமய, மற்றும் கலாச்சார அமைச்சர் என்ற ரீதியில் இந்த யோசனையை பிரதமர் முன் வைத்திருக்கிறார்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்று 8 மாதங்களுக்குப் பிறகு, அவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய கட்சி ஸ்ரீ லங்கா…
Namal Rajapaksha: விஜய்க்கு தமிழ்நாட்டிற்கு வெளியேவும் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.