Reserve bank of india

Reserve Bank Of India News

RBI hikes Repo rate by 25 bps to 6 5 what impact will this have
ரெப்போ வட்டி உயர்வு; வாகனம், வீடு, தனிநபர் கடன்கள் அதிகரிக்கும் அபாயம்

மே 2022 முதல் ரெப்போ விகிதத்தை ஆறாவது முறையாக உயர்த்துவது என்பது RBI இன் கொள்கைக் குழுவின் 4:2 பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவாகும்.

வரும் நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக குறையும்.. சக்தி காந்த தாஸ்

2023-24ல் பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது 4 சதவீத இலக்கை விட அதிகமாக இருக்கும்.

அதானி குழும கடன் விவரங்களை வழங்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ உத்தரவு

அதானி நிறுவனத்தின் கடன் விவரங்களை வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ உத்தரவு; அதானி பங்குகளின் வீழ்ச்சி மற்றும் ரூ.20,000 கோடி FPO திரும்பப் பெறப்பட்டது குறித்து SEBI…

மாநில அரசின் பட்ஜெட்.. ரிசர்வ் வங்கி அறிக்கை.. 3 முக்கிய குறிப்புகள்

கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் ஆண்டில் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் இருந்து மாநிலங்கள் மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், கவலைக்குரிய பல…

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்பும் மாநிலங்கள்.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ஏன்?

மாநில அரசு ஊழியர்கள் NPS இன் ஒரு பகுதியாக உள்ளனர், மொத்த சொத்துக்கள் ரூ 4.27 லட்சம் கோடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் திட்டம்: புலம்பெயர்ந்த பழ வியாபாரிக்கு முக்கியத்துவம்

ரிசர்வ் வங்கி கடந்த நவம்பர் 1ம் தேதி அன்று குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான சில்லறை டிஜிட்டல் ரூபாயின் வரையறுக்கப்பட்ட சோதனையை அறிமுகப்படுத்தியது

ஜன. 25-ல் பசுமை பத்திரங்கள் வெளியீடு; முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?

ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.16,000 கோடி மதிப்பிலான இறையாண்மை பசுமைப் பத்திரங்களை தலா ரூ.8,000 கோடி வீதம் இரண்டு தவணைகளாக வெளியிடும். அவைகளைப் பற்றி நீங்கள்…

அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு அங்கீகாரம்: ரிசர்வ் பேங்க் உத்தரவு

அரசு துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளும் முகவர் வங்கியாக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

ரூபாய் மதிப்பை பாதுகாக்க, அந்நிய செலாவணி கையிருப்புகளை பயன்படுத்தும் இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 மாதங்களில் 70 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. அதற்கு முன், இந்தியா மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் இவற்றைக் குவித்திருந்தது, இப்போது…

அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்குக.. ரிசர்வ் வங்கிக்கு ஓ.பி.எஸ் கடிதம்

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வைப்புத் தொகை கணக்குகளை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

2022-23-ம் ஆண்டில் ரூ 90,116 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்

தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டில் ரூ 90,116 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழக அரசு…

அனைத்து ஏடிஎம்-களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்; ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

RBI Monetary Policy 2022: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களிலும் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளதாக ரிசர்வ்…

நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை; எஸ்.டி.எஃப் அறிமுகம்

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு வெள்ளிக்கிழமை முக்கிய வட்டி விகித கொள்கையில் மாற்றமின்றி ரெப்போ வட்டி விகிதம் – 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ…

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: தேவையற்ற அறிக்கைகள் வருத்தம் தருகின்றன- ஆர்.பி.ஐ விளக்கம்

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, சில ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து…

ஆர்.பி.ஐயின் புதிய விதி: சம்பளம், ஈ.எம்.ஐ, ஏ.டி.எம். வித்ட்ரா – எவையெல்லாம் மாற உள்ளது?

ஆர்பிஐ புதிய விதிகளின்படி, மாத சம்பளம் , ஓய்வூதியம் மற்றும் இஎம்ஐ கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியது இல்லை.

கொரோனாவால் ஏற்பட்ட பண நெருக்கடி : அதிகரித்த தங்க நகை கடன்

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் மூலமாக தங்கக் நகை கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என WGC தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடரால் நெருக்கடிக்குள்ளான குடும்ப நிதி சேமிப்பு மற்றும் வைப்புத்தொகை!

கொரோனாவிற்கு பிறகு பாலிசி தேவை அதிகரித்துள்ளதால் காப்பீட்டுத்துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது.

இந்த 3 வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை… ”அன்லிமிட்டட்” ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கு கேரண்ட்டி

Free ATM withdrawal: இந்துஸ்இந்த், ஐடிபிஐ, சிட்டி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை அன்லிமிட்டடாக வழங்குகிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.