
எஸ்.வி.சேகர் ட்விட்டர் ஸ்பேஸஸ் வசதியில் பேசுகையில், பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சி 13 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக தான் கேள்விப்பட்டதாக கூறியிருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Tamil nadu news Today: தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.
நடிகர் எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறை மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
பெண் செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (22.5.18)நடைபெற்றது. தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி…
‘எஸ்.வி.சேகரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தது உண்மைதான். அவரை கைது செய்ய வேண்டியது போலீஸாரின் வேலை’
எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை கைதிலிருந்து காப்பாற்ற தலைமை செயலாளர் முயற்சிப்பாக அளித்துள்ள மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
சமீபத்தில் பெண் நிருபரின் கேள்வியை புறக்கணிக்கக் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக்கொடுத்த விவகாரத்தில் எச். ராஜாவுக்கு அடுத்தபடியாக எஸ்.வி.சேகரின் ஆபாச முகநூல் பதிவு பத்திரிக்கையாளர்கள் மத்தியில்…
பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் ட்விட்டரில் தலித் குறித்து கருத்து மோதலில் ஈடுபட்டனர்