
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சித்தராமையாவும், விஜயேந்திராவும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா இடையே சமரசத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாஜக மேலிடம் கிரீன் சிக்னல் கொடுத்தால், அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைவார்கள் என பாஜக முன்னாள்…
அதனால், பெண் அணிந்திருந்த துப்பட்டா பாதி கீழே சரிந்தது
கர்நாடகா அரசியலில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை 8 பேர் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
புதிய பட்ஜெட்டினை தாக்கல் செய்ய, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முழு அனுமதியும் எங்களுக்கு இருக்கின்றது
கர்நாடகாவில் 3-வது அணியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 முதல் 40 சீட்களை ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக ‘எக்சிட் போல்’ கணிப்புகள் கூறின.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்குப்பதிவுகள் இன்று(12.5.18) நடைப்பெற்று வருகின்றன. இதில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குசாவடிகள் மட்டும் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தேர்தல் பணியில்…
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 15ம் தேதி நடைபெறும்.
கர்நாடகா தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக.வுக்கு எதிராக வீடியோ பதிவுகள் சிலவற்றை வெளியிட்டு அதிர வைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கும் பொறுப்பை இரு மத்திய அமைச்சர்களிடம் விட்டிருப்பதாக சித்தராமையா கூறினார்.
பகுத்தறிவாதிகளை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அதே ரக துப்பாக்கியால் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி நானே வாதாடுவேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் டிஐஜி ரூபா அதிரடி தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் குறித்த புகார் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதில் கர்நாடக மாநில அரசுக்கு தொடர்புள்ளது என அம்மாநில பாஜக-வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவும், டிஐஜி ரூபாவும் நேற்று அடுத்தடுத்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சசிகலா தரப்பினர் லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டிஐஜி ரூபா மவுட்கில்-க்கு கர்நாடக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.