
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று…
தாமாக முன் வந்து ரசிகர்களின் காலணிகளை எடுத்துக் கொடுத்தார் விஜய்.
‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
“சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”
எஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் குரல் தேர்வு உள்ளிட்ட சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.
தங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
பாடகர் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளதோடு, அவர் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களில்…
பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு…
அவருடைய இறுதி பாடல் என்னுடைய இசையமைப்பில் நிகழ்ந்தது எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். அவருக்கு மாற்று என்று யாருமே இல்லை – உருகிய இசையமைப்பாளர் டி. இமான்.
பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த், “பாலு சார், நீங்கள் பல ஆண்டுகள் என்னுடைய குரலாக இருந்தீர்கள். உங்களுடைய குரலும் நினைவுகளும் எனக்குள் என்றென்றைக்கும் வாழும்..…
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு குறித்து, நடிகர் கமல்ஹாசன், அன்னைய்யா எஸ்.பி.பி குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு, ஏழு தலைமுறைக்கும் அவர்…
“மதியம் 1:04 மணிக்கு என் அப்பா இறுதி மூச்சு விட்டார். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி.”
தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கப்போகும் எஸ்.பி.பியின் குரல், எங்கேயும் எப்போதும் இசைரத்தத்தில் பாடிக்கொண்டே இருக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது – கனிமொழி அஞ்சலி
பல்வேறு இந்திய மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி-யின் மறைவு, இந்திய இசை ரசிகர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருடைய மகன்…
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜையும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
S. P. Balasubrahmanyam Health Status: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.